தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.2 உயர்கிறது... பால் முகவர்கள் கண்டனம் By
தனியார் பால் நிறுவனமான திருமலாவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு உள்ளது. இது நாளை முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்...
தனியார் பால் நிறுவனமான திருமலாவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டு உள்ளது. இது நாளை முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்...
முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. எந்த ஆபத்தும் இல்லை என்று நிபுணர் குழு கூறியுள்ளது. அதை நாம் புறம் தள்ள முடியாது என்று டெல்லியில் ...
சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைய அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேர்தல் ஆணையமே காரணம் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.தமிழக ச...
சென்னை வியாசர்பாடி பகுதியில் மூன்று பைக்கில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது அரிவாளால் வெட்டி...
ஆந்திராவில் தமிழர்கள் 20 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்ய பா.ம...
தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்றதும், அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியான 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டக் கோப்பில் ஜெயலல...
தமிழகச் சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான வகையில் நல்லதோர் எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்சினைகளை முன் வைத்து திமுக பணியாற்றும் என்ற நம்பி...
ராஜ்யசபாவில் காலியாகும் எம்.பி பதவிகளுக்கு திமுக தனது 2 வேட்பாளர்கள் பெயரை இன்று அறிவித்துள்ளது. கட்சியின் செய்தித்தொடர்பாளரான டி.கே.எ...
காந்திநகர்: வீட்டுக்கு வெளியே படுத்து தூங்கிக்கொண்டிருந்த 14 வயது சிறுவனை சிங்கம் தாக்கி கொன்று சாப்பிட்ட சம்பவம் குஜராத்தில் பரபரப்பை...
சட்டசபை தேர்தலில் 89 இடங்களைக் கைப்பற்றி வலுவான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவின் சட்டசபை குழு தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப...
பாட்னா: மதுபான விற்பனையை தடை செய்துள்ள பீகார் தற்போது, குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கும் தடை விதித்து அசத்தியுள்ளது. இந்...
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகளில் டெல்லி மாணவி சுக்ரிதி குப்தா 500க்கு 497 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். சென்னையைச் சேர்ந...
ராஜ்யசபா தேர்தலில் 4 இடங்களில் வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தலைவர் தேர்தலில் அதிமுக முக்கிய சக்தியாக உருவ...
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் வெற்றியை சுயேட்சை வேட்பாளர் திருமாவளவன் பறித்துவிட்டதாக கூறப்படுகிறது என்று அதிமுக...
திருவாரூர் தொகுதியில் கருணாநிதி 68 ஆயிரத்து 366 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை வீழ்த்தினார். திருவாரூரில் கருணாநிதி போ...
‘2011- தேர்தலில் கிடைத்ததை விட இப்போது தி.மு.க.வுக்கு கிடைத்து இருப்பது பெரிய வெற்றியாகும்’ என்று தேர்தல் முடிவு குறித்து மு.க.ஸ்டாலின...
வாக்குப் பதிவு இயந்திரங்களுடன் வைக்கப்பட்டிருந்த படிவத்தில் அரசியல் கட்சி முகவர்கள், அதிகாரிகளின் கையொப்பங்கள் மாறி இருப்பதாக எழுந்த ...
ஜெயலலிதா வரும் 23ம் தேதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடக்க ...
இதை சொடுக்கவும் http: http://tamil.oneindia.com/
சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் உடனுக்குடன் தெரிந்த...
மேலத்தெரு M.M.S குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் M.M.S சம்சுதீன் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் M.M.S அப்துல் வாஹிது மரைக்காயர் அவர்க...
ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் மு.கி.ம அப்துல் ஜப்பார் அவர்களின் மகனும், ஹாஜி A.J. அப்துல் ரஜாக், மர்ஹும் A.J. அஹமது கபீர், ஹாஜி மஹ...
கூடுதலாக 52 வாக்குகள் பதிவான தென்காசி தொகுதி 56-வது வாக்குச் சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து...
ஆயிரம்விளக்கு தொகுதியில் அமைக்கப்பட்ட 2 வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயன்றதாக அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் மீது மாநகர காவல் ஆணையர...
ப்ளஸ் 2 தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியரில் காஞ்சிபுரம் மாணவி சரண்யா 1,200க்கு 1,179 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல...
சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கொளுத்திய வெயிலுக்கு வெந்து போயிருந்த சென்...
சென்னைக்கு தென்கிழேக்கே 120 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், நாளை காலை 5.30 மணிக்கு சென்னை அருகே கரையை ...
தமிழக சட்டசபை தேர்தல் தொடர்பான வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளான எக்ஸிட் போல் முடிவுகளில் 4 திமுகவுக்கு ஆதரவாகவும் 1 அதிம...
பெட்ரோல் விலை லிட்டருக்கு 83 காசுகள் உயர்ந்துள்ளன. டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.1.26 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு ...
தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன. ப்ளஸ் 2 அரசு ...
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக தேமு திக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமி...
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் 73.76 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பெ...
சென்னையில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார...
திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி ரொக்கம் உரிய பாதுகாப்புடன் கோவைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கோவையில் இருந்து 3 கண்டெய்ன...
திருப்பூரில் பிடிபட்ட ரூ570 கோடிக்கு எஸ்.பி. வங்கி உரிமை கோரியுள்ளதாகவும் உரிய விசாரணைக்குப் பின்னர் வங்கி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட...
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில், கோபிச்செட்டிபாளையம் தொகுதி பாமக வேட்பாளர் குப்புசாமி இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். தமி...
தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டதால், சிதம்பரம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் பாக்கெட்...
நக்கீரன் பத்திரிகை கருத்து கணிப்புப்படி சட்டசபை தேர்தலில் திமுக 133; அதிமுக 75; பாமக 1; தேமுதிக-1 இடத்தில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்ட...
தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு தொகுதியாக மாறிக் கொண்டிருக்கிறார். இதற்கான காரணம் கேட்டால் கிராமம் பிடிக்கும், அதன...
வரும் தேர்தலில் 150 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டணி வென்று ஆட்சியைப் பிடிக்கும் என அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ தெரிவித்தார்...
உத்தர பிரதேசத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக காரணமாக தலித் பெண் ஒருவரை நிர்வாணமாக்கி, அடித்து ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளது ஒரு கும்பல்...
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழும் சம்பவங்கள் நீடித்து வருவதால், விமான நிலையத்தை ஆய்வு செய்ய மத்திய மந்திரி உத்தரவிட்டார்...
அரசியல் கட்சியினர் மின்தடை ஏற்படுத்தி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை தே...
TIYA