ரஷ்ய விமான விபத்து: 100 உடல்கள் மீட்பு
கெய்ரோ: 224 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் பயணி...
கெய்ரோ: 224 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் பயணி...
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 13 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பரூக் முகமது தான்டியா (45) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். குஜராத் ...
கோவன்மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து, சிறையிலிருந்து அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியு...
கடந்த 2011-ம் ஆண்டுக்கு பின்னர் பெறப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா பொருட்கள் கிடையாது என்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் வேதனை அடைந்...
தமிழக சட்டசபை தேர்தலில் ம.தி.மு.க. மற்றும் இடதுசாரிகளுடனான கூட்டணியில்தான் விடுதலை சிறுத்தைகள் நீடிக்கும் என்று அக்கட்சித் தலைவர் தொல்...
"ஊருக்கு ஊர் சாராயம், தள்ளாடுது தமிழகம், ஊத்தி கொடுத்த உத்தமி, போயஸ் கார்டனில் உல்லாசம் என்ற பாடலை நான் தற்போது பாடியுள்ளேன் முடி...
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்த...
எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் உள்ளிட்டோர் தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளை திரும்ப ஒப்படைப்பது தேசத்தை அவமதிக்கும் செயல் என்று...
நடிகர் விவேக்கின் மகன் பிரசன்ன குமார் மூளை காய்ச்சலால் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் சென்னையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்...
மாட்டிறைச்சியின் நலன்கள் குறித்து செய்தி வெளியிட்டமைக்காக ஹரியானா அரசு இதழின் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஹரியானா அரசுக்கு...
மது ஒழிப்பிற்காக மூடு டாஸ்மாக்கை மூடு என்று பாடல் இயற்றி பாடிய திருச்சி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக் குழுவைச் சேர்ந்த கோவனை ...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பொன்னம்மாளை...
பாஜக தேசிய தலைவர் அமீத் ஷாவுக்கு பைத்தியம் பிடித்து விட்டதா? என ராஷ்டிரிய ஜனதாள கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவ் கேட்டுள்ளார். பீகார் சட...
குறைந்த டிக்கெட் விலை, அன்னிய முதலீட்டை 50%க்கும் அதிகமாக உயர்த்துவது உள்ளிட்ட அம்சங்களுடன் மத்திய அரசின் புதிய விமான பயண கொள்கை வெள...
திருப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு மதுரை வழியாக சிவகாசிக்கு அரசுப் பேருந்து சென்றது. நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்தப் பேருந்த...
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் பயன்படுத்திய புத்தகங்கள், வீணை, மடிக்கணினி, கைபேசி, வானொலி, கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் ராமேசு...
நாட்டின் முன்னணி விஞ்ஞானியும் செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் நிறுவனருமான பி.எம்.பார்கவா தனக்கு வழங்கப்பட்ட பத்மபூஷண் விருதை...
நாடு முழுவதும் பதுக்கல் பருப்புகள் கைப்பற்றப்பட்டு விற்பனைக்கு வருகின்ற காரணத்தினால் பருப்பு விலை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. பருப்பு...
அண்மைக்காலமாக நடைபெற்று வரும் மத ரீதியான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக கவலை தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் குடியரசுத் ...
வெளிநாட்டு தம்பதிகள் இந்தியாவில் வாடகை தாய்களை அமர்த்திக்கொள்ள அனுமதி கிடையாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கர்பம் சும...
மாற்றுத் திறனாளியான இந்தியப் பெண் கீதாவை சுமார் 15 ஆண்டுகள் பராமரித்து வந்த பாகிஸ்தான் தொண்டு நிறுவனமான எதி, பிரதமர் மோடி அறிவித்த ரூ....
பீகாரில் இன்று நடைபெற்ற 3வது கட்ட சட்டசபை தேர்தலில் 50 தொகுதிகளில் சுமார் 53.32% வாக்குகள் பதிவாகி இருந்தன. பீகார் சட்டசபையில் மொத்தமு...
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதம் இருந்தாலும் தேர்தல் களம் படு பரபரப்பாகவே இருக்கிறது. ஆளும் அதிமுகவிற்கு எதிராக கட்சிகளை ஒருங...
சென்னையின் பல்வேறு இடங்களில் சாரல் மழையுடன் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நி...
சென்னை (27 அக். 2015): அபாயகரமான ரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் சீன பட்டாசுகளை அழிக்கத் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வே...
புதுடெல்லி: மோடி தலைமையிலான பிரதமர் அலுவலகத்தை போல மிகவும் பலவினமான ஒன்றை ஒருபோதும் கண்டதில்லை என பாஜக மூத்த தலைவர் அருண் ஷோரி விமர்சி...
கரூரில் சமீப காலமாக ஆண்களுக்கு இணையாக பெண்களும் போதையில் ஆங்காங்கே ரகளையில் ஈடுபடுவதும், விழுந்து கிடப்பதும் அதிகரித்து வருவதால் மக்கள...
பாமக இளைஞர் அணித் தலைவரும், தருமபுரி மக்களவை தொகுதி எம்.பியுமாகிய அன்புமணி ராமதாசை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டோம் எனவும் அவர் பாமக...
டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக வந்த புகாரையடுத்து அங்கு டெல்லி போலீசார் சென்று இறைச்சி பரிமாற்றத்தை நிற...
டெல்லியில் உள்ள கேரள அரசு பவனில் மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக வந்த புகாரையடுத்து அங்கு டெல்லி போலீசார் சென்று இறைச்சி பரிமாற்றத்தை நிற...
தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் மற்றும் சமீபத்தில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக புதிதாக நியமிக்கப்பட்ட டி.கே.ராஜேந்திரன் ஆகியோரை MMS...
TIYA