கேரளாவில் நள்ளிரவில் வானில் இருந்து விழுந்த ராட்சச தீப்பிழம்புகள்... எரிகற்களா? - மக்கள் பீதி!
திருவனந்தபுரம்: கேரளாவில் நள்ளிரவு நேரத்தில் வானத்தில் இருந்து பலத்த சத்தத்துடன் தீப்பிழம்பு விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ராட்...
திருவனந்தபுரம்: கேரளாவில் நள்ளிரவு நேரத்தில் வானத்தில் இருந்து பலத்த சத்தத்துடன் தீப்பிழம்பு விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். ராட்...
ஏழைகள், விவசாயிகள் மற்றும் பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளைத் தந்து, இந்த மூன்று தரப்பையும் சமன் செய்யும் வகையிலான சலுகைகளை ப...
பிரபல ஆப்பிள் நிறுவனத்திற்கு காப்புரிமை மோசடி செய்ததற்காக அமெரிக்க நீதிமன்றம், ரூ.3,366 கோடி அபராதம் விதித்துள்ளது. அமெரிக்காவின் ...
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சோனியாவிற்கும் அத்வானிக்கும் இடையே கடித பரிமாற்றம் பற்றி பா.ஜ.,வில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலைய...
2015-16ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் சில பொருட்களின் ம...
அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கத்தின் TIYA வின் சார்பில் மேலத்தெரு பகுதியில் மகிழங்கோட்டை செல்லும் பிரதான சாலையின் முக்கத்தில் புத...
1078 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழக காவல்துறைக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விசே...
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 4 பேரை திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். போலீசில் புகார் சென்ன...
கொச்சி விமான நிலையத்தில் ஏர்-இந்தியா விமானம் தரையிறங்கும்போது டயர் வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. டெல்லியில் இருந்து ...
வியர்ப்பது நல்லதுதான் என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அளவுக்கு அதிகமாக வியர்த்தால்?? அதுவும் குண்டாக இருப்பவர்களுக்கு அதிகளவில் வ...
தமிழகத்துக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களைநிறைவேற்ற 2015- 2016-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கப்பட...
மொபைல்களில் இருந்து மேற்கொள்ளப்படும் ரோமிங் கால்களுக்கான கட்டணம் 35%-ம் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டணம் 80%-மும் குறைக்க தொலைத்தொடர்பு ஒழ...
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முழுமையான முதல் பொது பட்ஜெட் நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. நித...
மொபைல்போன், ஃபேஸ்புக், இன்டர்நெட், வாட்ஸ் அப் என்று இளைஞர்கள் ஏதோவொன்றில் தங்களை தொலைத்துவிட்டிருப்பதால் புத்தக வாசிப்பு நாளுக்கு நாள்...
உலகில் முதன்முறையாக பெண்களுக்கான மசூதி ஒன்று அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள 1200 மசூதிகளில் பெரும்பாலானவை கட...
2015-16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு லோக்சபாவில் பகல் 12.10 மணியளவில் தாக்கல் செய்தார். பயணிகளுக்கான ரயில் ...
WSC அணிக்கு TIYAவின் நல்வாழ்த்துக்கள் அதிரை ஆசாத் நகர் [ தரகர் தெரு ] ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] நடத்தும் 10 ஆம் ஆண்டு மின்னொளி கைப...
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயன் தரும் வகையில், SSLC எனும் மென்பொருள் (app) மூலம் கடந்த வருடங்களில் வெளியான கேள்வித்தாள்களை முற்றி...
ரியாலிட்டி ஷோ இறுதிப் போட்டியில் இரண்டாம் பரிசான ஒரு கிலோ தங்கத்தை தானமாக வழங்கி பலரது பாராட்டைப் பெற்றுள்ளார் இலங்கையைச் சேர்ந்த இளம்...
மேட்டுப்பாளையம்: கோவை மேட்டுப்பாளையம் அரசு வனக் கல்லூரி மாணவ, மாணவிகளின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் மாணவர்...
அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத்தின் மிக மோசமான தீவிபத்துக்களில் ஒன்றாக வெள்ளி காலை அன்று அபுதாபியில் உள்ள முஸாபா பகுதியில் உள்ள இரண்டு ம...
டெல்லி: மத்திய அமைச்சகங்களில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டு பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாயம் அடைந்துள்ளவர்க...
பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் ச...
சென்னை பறக்கும் ரயில் தடம் புரண்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரியிலிருந்து கடற்கரை நிலையம் வரை செல்லும்...
சூரத்: பிரதமர் மோடியின் பெயர் பொறித்த கோட்டின் ஏலம் தொடர்கிறது. நேற்று காலை ரூ. 51 லட்சம் தொகையுடன் தொடங்கிய ஏலம் இன்றும், நாளையும் தொடர்ந...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு... இஸ்லாமிய ஹிஜாப் அணிந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற ஓர் வீர பெண்மணி பற்றி தான் ...
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட் டியை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த இன்ஜினியர் வீட்டில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 ச...
முதல்வர் பதவிக்கு வந்த பின்னர் தமிழக சட்டசபையில் முதல்வருக்கான இருக்கையில் அமருவதைத் தவிர்த்து வந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று க...
பன்னீர்செல்வத்தின் பெயர் பரவி விடக் கூடாது என்பதற்காக ஆளுநர் உரை சடங்குக்காக தயாரிக்கப்பட்டதோ? என திமுக தலைவர் கருணாநிதி சந்தேகம் தெரி...
20 வருடத்திற்கு பிறகு ரிசர்வ் வங்கி, மீண்டும் ஒரு ரூபாய் தாள்களை புழக்கத்திற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. 1.ரூ, 2.ரூ தாள்களை அச்சடிப...
TIYA