தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் நிறைவு செய்யவில்லை: ஜெயலலிதா குற்றச்சாட்டு
ரயில்வே பட்ஜெட்டை போல், மத்திய அரசின் பொது பட்ஜெட்டும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா த...
ரயில்வே பட்ஜெட்டை போல், மத்திய அரசின் பொது பட்ஜெட்டும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவில்லை என தமிழக முதல்வர் ஜெயலலிதா த...
2016-17ம் நிதியாண்டுக்கான, பட்ஜெட் தாக்கலின் போது ஆண்டுக்கு ரூ.2.5 முதல் ரூ.5 லட்சம் நடுவேயான வருவாய் பிரிவினருக்கு குறிப்பிட்ட முக்கி...
நாடு முழுவதும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் ஒன்றரை கோடி குடும்பத்திற்கு புதிதாக இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என்று 2016-1...
மத்திய அரசின் பட்ஜெட்டில் ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் நிதி குறித்த தகவல் இடம்பெறாதது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்தியா தனது பட...
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.02 குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.47 உயர்ந்துள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள...
மத்திய அரசு மக்களின் எதிர்பார்ப்புகளை ஜெட் வேகத்தில் செயல்படுத்தி, மக்களின் டார்கெட்டை பூர்த்தி செய்யவேண்டும் என்று பொது தேமுதிக தலைவர...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிளஸ் டு தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. 23784 மாணவிகள், 20498 மாணவர்கள் உள்பட 44282 மாணவர்கள் இத் தேர்...
வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 லட்சம் பேரை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார...
மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கனவு கண்ட தமிழகத்தை உருவாக்குவதற்காக, அப்துல்கலாம் லட்சியக் கட்சி என்ற புதிய கட்சியை அவர...
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் சார்பில் விருப்பமனு கொடுக்காதவர்களுக்கு ‘சீட்' கிடையாது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறி...
சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது தொடர்பாக, மாவட்டச் செயலாளர்களுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று ஆ...
தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன். தமிழகத்...
தமிழக பாஜக கூட்டணி அடுத்தவாரம் இறுதி செய்யப்படும் என்றும், விஜயகாந்துடனான பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடந்ததாகவும் மத்திய அமைச்சரும்,...
விஜயகாந்த் தலைமையில் தேர்தலைச் சந்தித்து அவரை கிங் ஆக்குவதை விட, ஜெயலலிதா குயினாகத் தொடர்வதே நல்லது என்று தமிழருவி மணியன் கருத்து தெரி...
லே, பப்புவா நியூ கினி: பப்புவா நியூ கினி நாட்டில் உள்ள சிறையிலிருந்து தப்பி ஓடிய 11 கைதிகளை போலீஸார் சுட்டுக் கொன்றனர். பப்புவா நியூ க...
காஞ்சிபுரம் அருகே வேடலில் நடந்த தேமுதிக திருப்புமுனை (அது என்ன திருப்புமுனையோ) மாநாட்டின்போது பிரேமலதா விஜயகாந்த், மிகக் கடுமையாக ஜெயலலி...
கரூரில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக காமெடி நடிகர் சிங்கமுத்து, விஜயகாந்திற்கு முதல்வராகும் தகுதியே கிடையாது என்று காட்டமாக க...
வேலூர் சிறையில் தன்னை சந்தித்த பிரியங்கா காந்தி, மிரட்டும் தொனியில் பேசியதாகவும், எந்த ஒரு வசதியையும் செய்து தரக்கூடாது என்று சிறை அதி...
ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் இருவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 288 அப்பாவித் தமிழர்களை ஆந்திர அரச...
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 வது வார்டு பகுதிகளுக்கு மிலாரிக்காடு பகுதியில் உள்ள பம்ப் மோட்டார் மூலம் நீர் பெற்று மேலத்தெ...
அதிமுகவில் கட்சி பொறுப்புகளில் இருந்த வேளச்சேரி அசோக் எம்.எல்.ஏ, டி.ரமேஷ், வரகூர் அருணாசலம், எல்லப்பட்டி முருகன், கே.மாரியப்பன் ஆகிய 5...
நேபாளத்தில் 9 பயணிகள், 2 விமானிகளுடன் கிளம்பிய சிறிய ரக விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டபோது விபத்துக்குள்ளா...
சட்டசபை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பாஜகவின் தமிழகப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பிரகாஷ் ஜவடேகர் நாளை சென்ன...
ஹைதராபாத் மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (ஜேஎன்யூ) மாணவர்கள் விவகாரங்களில் பொய்யை கூறி வரும் மத்தி...
அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடப்பதை மறுக்கவில்லை என்று பா.ஜ.க. மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார். சென்னையில் இன்ற...
தூத்துக்குடியில் விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் இரண்டு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் ...
தேமுதிக- பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக பிரேமலதாவை முன்னிறுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ...
பார்லி., கட்டிட தாக்குதலில் ஈடுபட்டதாக அப்சல் குருவுக்கு தவறாக தண்டனை வழங்கப்பட்டு விட்டது. இது தனிமனிதனான என்னுடைய கருத்து. இது தேசவி...
வேலூரில் வீடு ஒன்றில் கேஸ் சிலண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. வே...
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் பட்டாசு வைத்திருந்த அறைகள் தரைமட்டமாகியிருப்பதால் பலர் பலியாகியிருக்க...
தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், தம்முடைய கட்சி நிர்வாகி ஒருவரை நாக்கை துருத்தியபடி அடிக்கப் பாய்ந்ததால் ப...
ரயில் டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டி...
TIYA