மும்பையில் உள்ள ஜின்னா இல்லத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் கோரிக்கை
மும்பை மலபார்ஹில் பகுதியில் பாகிஸ்தான் நாடு உருவாக காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா வசித்துவந்த வீடு உள்ளது. இந்த வீட்டை இடிக்கவேண்...
மும்பை மலபார்ஹில் பகுதியில் பாகிஸ்தான் நாடு உருவாக காரணமாக இருந்த முகமது அலி ஜின்னா வசித்துவந்த வீடு உள்ளது. இந்த வீட்டை இடிக்கவேண்...
மாணவிகளை இழிவு செய்யும் வகையில் உறைவிடப்பள்ளியில் தங்கி இருந்த 70 மாணவிகளை வார்டன் உடைகளை அகற்றி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார். உ...
மூன்று மாதமாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த ராம மோகன் ராவ் இன்று தொழில் முனைவோர் மேம்பாட்டு இயக்குனராக நியமிக்கப்பட்...
பாரத் ஸ்டேஜ் -4 (பி.எஸ்.4) விதிமுறைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களை ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு வாகன உற்பத்தி நிறுவனங்கள் விற்பனை ...
சென்னையில் இன்று முதல் 2 மாதங்களுக்கு மாஞ்சா நூல் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையர் கரன் சின்ஹா தெரிவித்துள்ளார். ...
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, சாக்ஷி மாலிக், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு பதமஸ்ரீ விருதுக...
மதுரையில் வரும் 1-ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதாக மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். இரு சக்கர வாகன ஓட்டிகள...
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க வேண்டிய காலம் விரைவில் வரும் என முன...
நடிகர்கள் கமல் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை கோழைகள் என பா.ஜ.க. எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக சாடியுள்ளார். நியூஸ் 18 தமிழ்ந...
சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே அக்கறை கொண்டுள்ளதாகவும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல...
மெரினாவில் போலீசாரின் கெடுபிடியை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு மயிலாப்பூர் சமுதாய கூடத்த...
மத்திய அரசின் பினாமி அரசாக தமிழக அரசு செயல்படுகிறது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளா...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சமூக அறிவியல் தேர்வில் ஒரு கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். தமிழகத்தில்...
நாகை மாவட்டம் திருவேங்கடம் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாரின...
அண்டை மாநிலங்கள் ஒன்றுக்கொன்று நேசக்கரம் நீட்டி திராவிடக் குடும்ப உறவு தொடர வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளிய...
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா அணி வேட்பாளர் டிடிவி தினகரன் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் ஆர்....
உள்ளாட்சி தேர்தலை நடத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க வேண்டு...
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிடும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று தேர்தல் அறிக்க...
தூத்துக்குடி: தூத்துக்குடியின் நீர் ஆதாரமான கோரம்பள்ளம் குளத்தை ஆக்கிரமித்துள்ள கருவேல மரங்களை அகற்றி குளத்தை மீட்டெடுத்துள்ள சுற்...
பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின்னர் திருச்செங்கோட்டில் ஒருவர் ரூ.246 கோடி வங்கியில் டெபாசிட் செய்துள்ளார். அவர் 45 சதவீதம் வரி ...
பாம்பன் தீவு மற்றும் மன்னார் தீவுகளுக்கு இடையே இருக்கும் ராமர் பாலம் மனிதனால் கட்டப்பட்டதா? அல்லது இயற்கையாக உருவானதா? என்பது குறித்...
முஸ்லிம்களின் ஹஜ் புனிதப் பயணத்தின் டிக்கெட் கட்டணம் ஏறக்குறைய 20 சதவீதம் உயர்த்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்...
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாற்றப்பட்டு புதிய தலைவரான வானதி சீனிவாசன் நியமிக்கப்பட கூடும் என தகவல்கள...
தஞ்சை அருகே டாக்டர் ராஜப்பன் கொலை வழக்கில் அவரது மகள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சொத்துக்காக பெற்ற மகளே கொலை செய்தது...
நெடுவாசல் உள்ளிட்ட பல இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக தனியார் நிறுவனத்துடன் மத்திய அரசு நாளை கையெழுத்திட உள்ளதாக அறிவிக்கப்பட...
இலங்கையில் ஈழத்தமிழர்களான மாவீரர்கள் களமாடிய புனித இடத்தை பார்வையிட்டு அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க ஆசைப்பட்டேன் என்று நடிகர் ...
ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ரொக்கம் பணம் இதுவரை ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ...
ஆர்.கே.நகர் தொகுதி பிரசாரத்தின்போது, சசிகலா போட்டோவை பயன்படுத்தாமல் தவிர்த்து வருகிறது டிடிவி தினகரன் தரப்பு. ஜெயலலிதா மறைவுக்கு ...
ஆர்.கே.நகர் தொகுதியில் வெளியூரிலிருந்து பலரைக் கொண்டு வந்து குவித்துள்ளனர். பல ரவுடிகளைக் கொண்டு வந்து போலீஸ் குடியிருப்பிலேயே தங்...
TIYA