Latest News

  

ஆந்திராவில் கொரோனா உச்சம் : ஒரே நாளில் 4944 பேருக்கு தொற்று உறுதி


அந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டு வரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 4,944 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 58,668 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 62 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், கொரோனா பாதிப்பால் பலியானவர்வர்களின் எண்ணிக்கை 758 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 25,574 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.