Latest News

  

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி ராய் பி.தாமசை நியமனம் செய்து ஆளுநர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ். அதிகாரி ராய் பி.தாமஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில தேர்தல் ஆணையராக ராய் பி.தாமசை நியமித்து ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையராக ராய் பி.தாமஸ் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார். புதிய தேர்தல் ஆணையர் நியமனத்துக்கான உத்தரவை அரசு சார்பு செயலாளர் கிட்டி பல்ராம் பிறப்பித்துள்ளார்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.