மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் M.R.P முகமது அப்துல் காதர்
அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், M.R.P
நெய்னா முகமது, M.R.P மர்ஹூம் கோஸ் முகமது, M.R.P மதரசா, M.R.P பக்கீர்
முகமது, M.R.P முகமது முஸ்தபா ஆகியோரின் சகோதரரும், சாகுல் புரூஸ்
அவர்களின் மாமனாருமாகிய கப்புகப்பா என்கிற MRP முகமது சேக் அலி (வயது 68) அவர்கள் இன்று மாலை காயல்பட்டினம் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (04-08-2020) இரவு காயல்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (04-08-2020) இரவு காயல்பட்டினம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment