
வேலூர்: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு
துறையில் 30 முதல் 40 சதவீதம் வருமானம் குறைந்துள்ளது என்று அமைச்சர்
கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி
திட்டத்தின் கீழ் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட 13 அங்கன்வாடி
மையங்கள் இன்று முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர்கள் வசம் சாவிகள்
ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்...
No comments:
Post a Comment