பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.38, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.67 அதிரடியாக உயர்வு !
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.38 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.67 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றம் இன்று நள்ளிர...
பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.38 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 2.67 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றம் இன்று நள்ளிர...
கரூர் மாணவி சோனாலி கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டது வேதனை தருகிறது. மனிதநேயமற்ற இந்த செயல் கண்டிக்கத்தக்கது, மன்னிக்க முடியாதது. அன்பு...
ராஜ்யாபா எம்பி சசிகலா புஷ்பா மதுரை நீதிமன்றத்தில் ஆஜராக நேற்று வருகை தந்தபோது 200 போலீசாரும் கராத்தே செல்வின் ஆதரவாளர்களும் பாதுகாப்பு...
தமிழகத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் பெங்களூருவில் கத்திமுனையில் மர்ம நபரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் ...
தூத்துக்குடியில் ஒருதலைக் காதல் வெறியில் சர்ச்சுக்குள் நுழைந்து ஆசிரியை பிரான்சினா வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரை வெட்டி கொலை ...
நகரும் கால்நடை மருத்துவ அவசர ஊர்தி சேவை திட்டம் 27 மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்த த...
மின் பற்றாக்குறை மாநிலமாக இருந்த தமிழகம் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா ...
கரூரில் ஒருதலைக்காதல் சம்பவத்தில் அடித்துக்கொலை செய்யப்பட்ட மாணவி சோனாலியின் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். மதுரை...
தொழிலதிபர் வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த முன்னாள் தலைமைச் செயலர் ஞானதேசிகன் உட்பட 8 அதிகாரிகள் ஒரே நாளில் அதிரட...
தமிழகத்தில் ஒருதலைக் காதல் விவகாரங்களால் அடுத்தடுத்து படுகொலைகள் நிகழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது புதுவை...
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலரான ஞானதேசிகன், சுரங்கத்துறை ஆணையர் அதுல் ஆணந்த் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட...
நான் ஒரு மலையாளி; பினராயி விஜயன் என்னுடைய மாநிலத்தைச் சேர்ந்த முதல்வர் என்று நடிகர் கமல்ஹாசன் எழுதிய கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்...
ஒருவாரத்திற்குப் பின்னர் சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாகனத்தை போலீசார் சோதனையிட்டதால் பரபரப்பு ஏற...
சட்டவிரோதமாக தாது மணலை கடத்துவதாக குற்றம்சாட்டப்படும் வைகுண்டராஜன் குறித்த பல அதிரடி தகவல்களை வெளியிட்டுள்ளார் திசையன்விளை குமரேசன். ச...
முன்னாள் தலைமைச் செயலாளர் பணியிடை நீக்கத்துடோடு நின்றுவிடாமல் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்பது குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட ...
காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகள் தலையிட்டு தமிழக விவசாயத்தை காப்பாற்...
ஆர்எஸ்எஸ் அமைப்பில் காக்கி டவுசர் ஓர் அங்கமாக கடந்த 91 ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது அந்த காக்கி டவுசருக்கு பதில் பிரவுன் பேண்ட் அ...
மத்திய பிரதேசத்தில் வாகனம் மறுக்கப்பட்டதால் பிரசவ வலி வந்த மகளை தந்தை ஒருவர் தனது சைக்கிளில் வைத்து 6 கிலோமீட்டர் ஓட்டிச் சென்று மருத்...
தமிழகத்தில் லஞ்ச, ஊழல் மற்றும் அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கிற்கு முடிவுகட்ட, கடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக, அவர்களின...
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சுவாதி, சம்பவத்தின் போது கர்ப்பமாக இருந்ததாக புதிய தகவலை வெளியிட்டு பரபரப...
வளர்ப்பு மகன் திருமணத்தோடு ஒப்பிடும் போது இந்த திருமணம் எளிமையாகவே இருந்தாலும் 25 வகையான உணவுப் பதார்த்தங்களுடன் போயஸ் தோட்டத்து இளவரச...
தமிழகத்தில் காலடி வைத்துள்ளார் சசிகலா புஷ்பா. ஆனால் தமக்கு எதுவும் நேரலாம் என்ற சூழ்நிலையை அசால்ட்டாக எதிர்கொள்ள கூடிய துணிச்சலோடுதான்...
தன் தம்பி குமரேசனுக்கு மூளைக்கோளாறு இருப்பதாகவும்,அதனால்தான் தன் மீது அவதூறுகளை கூறி வருவதாகவும் விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் வைகுண்ட ர...
தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சண்முகநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், மாஃபா ...
தன்னை கொன்றவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்தாலும், என்னிடம் இருந்து தப்ப முடியாது. வருகிற அமாவசைக்கு பின் பழிவாங்கும் வேலையை ஆரம்பிக்கப...
பாலியல் புகார் வழக்கில் சசிகலா புஷ்பா உள்பட 4 பேரின் மீதான முன்ஜாமீன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத...
கேரளாவில் திருவனந்தபுரம்- மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. இதில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் ...
டெல்லி சர்வதேச விமான நிலைய கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்த பறிமுதல் செய்யப்பட்ட ரூ25 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கக் கட்டிகள் மாயமானது க...
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் மதிமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட...
மதுபோதையில் காரை ஓட்டி விபத்துக்குள்ளாக்கியதால் நடிக அருண்விஜய்யை போலீசார் கைது செய்திருந்தனர். ஆனால் போலீஸ் காவலில் இருந்த அருண்விஜய்...
ஜம்மு காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியின் தந்தை முஸாபர் வானி பெங்களூருவில் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங...
TIYA