மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் MRP முஹம்மது அப்துல் காதர் அவர்களின் தம்பி மர்ஹூம் MRP முஹம்மது சாலிஹு அவர்களின் மகளும், P. முஹம்மது ஹனீபா அவர்களின் மனைவியும், முஹம்மது அலி, முஹம்மது மீரா ஹுசைன், முஹம்மது பகுருதீன் ஆகியோரின் தாயாரும், அஹமது ஜலீல், தாஜுதீன், ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் மாமியாருமாகிய ஹம்ஸா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10.30 மணிக்கு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDelete