காத்மாண்டு: நேபாளின் மக்காவான்பூர் மாவட்டம் தாஹா நகரில் எவரெஸ்ட்
பனோரமா என்ற ரிசார்ட்ஸ் உள்ளது. இங்கு தங்கியிருந்த அறையில் வாயு கசிவு
ஏற்பட்டதில் 8 இந்திய சுற்றுலா பயணிகள் மூச்சு திணறி இறந்ததாக தகவல்
வெளியாகியுள்ளது.பலியானவர்கள் கேரளாவைச் சேர்ந்த 2 தம்பதியினர் நான்கு
குழந்தைகள் எனவும் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் எரிவாயு ஹீட்டரில்
இருந்து வெளியேறிய வாயு கசிந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு
பலியாகியிருக்கலாம் எனவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ்
அதிகாரி தெரிவித்தார்.

No comments:
Post a Comment