கடற்கரைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் S. அபூ சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் சா.மு. இ ஹபீப் முஹம்மது அவர்களின் மருமகனும், A. சேக் அப்துல் காதர் அவர்களின் சகோதரரும், தமீமுல் அன்சாரி, ஜூல்ஃபிகர் அலி, இம்ரான் ஹுசைன், நூருல் ஹசன் ஆகியோரின் தகப்பனாருமாகிய சாகுல் ஹமீது அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை ( 21-01-2016 ) அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்


No comments:
Post a Comment