Latest News

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 21,029 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12.63 லட்சத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 21,029 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,63,799-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 497 பேர் உயிரிழந்த நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 33,886-ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 9,56,030 பேர் குணமடைந்து வீடு திரும்பியநிலையில் தற்போது மருத்துவமனைகளில் 2,73,477 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.