Latest News

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பி ஓடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுடன் கடந்த 6-ம் தேதி அனுமதிக்கப்பட்டு இருந்தவருக்கு இன்று தொற்று உறுதியான நிலையில் பரிசோதனை முடிவு வெளியாவதற்கு முன்பே நோயாளி தப்பி ஓடினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.