கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே இருசக்கர
வாகனம் மீது அரசுப்பேருந்து மோதியதில் தாய், 6 வயது மகன் ஆகியோர் பரிதாபமாக
உயிரிழந்தனர். தேசிய நெடுஞ்சாலையில் கோனேரிப்பள்ளி என்ற இடத்தில் ஏற்பட்ட
விபத்தில் தாய் மஞ்சுளா, மகன் அணில் உயிரிழந்தனர்.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment