அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் N.K.S அப்துல் ரெஜாக் 
அவர்களின் மகனும், மர்ஹூம் தாஜுதீன், சரபுதீன் ஆகியோரின் சகோதரரும், N.K.S 
நசீர் அஹமது அவர்களின் தகப்பனாரும், N.K.S சபீர் அஹமது அவர்களின் 
மாமனாருமாகிய N.K.S முஹம்மது இக்பால் அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ் 
 


 
No comments:
Post a Comment