Latest News

தமிழக சட்டசபை தேர்தலுகாக குறிவைக்கப்பட்டாரா ? கல்யாணராமன்

வெளிவரும்  உண்மைகள்
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி எழுதியதற்காக  கல்யாண ராமன் கைது செய்யப்பட்ட உடனேயே... சில இஸ்லாமிய இயக்கங்கள் கொடுத்த புகார்களால்தான்  இந்த  கைது என்று .... முகநூலில் ஒரு பதிவு வந்தது. ஆனால் கைதுக்கு அது காரணமல்ல ! கமிஷனர் அலுவலகத்தில் அவர்கள் கொடுத்த புகாருக்கு , கல்யாண ராமனை ஏற்கனவே...
விசாரித்து எச்சரித்து அனுப்பி விட்டார்கள்..!!
மேலும் மற்ற எல்லா முஸ்லிம் இயக்கத்தினரும் கூட உளவுத்துறை அதிகாரிகளிடம் இதன் விபரீதத்தை விளக்கினார்கள். அனைத்தையும் கவனத்தில் கொண்டு காவல் துறை மீண்டும் கல்யாண ராமனை எச்சரித்தது...!! ஆனால்.....
இப்போதைய கைதுக்கு அவர்களின் புகார் காரணமே அல்ல...!!!
சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் தான்  அவனை கைது செய்துள்ளார். ..!!!
முஸ்லிம்கள் யாரும்  சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே இல்லை..!!!
ஆனால் சிட்லபாக்கம் காவல் நிலையத்தில்.....
செல்வமணி என்ற இந்து சகோதரன் கல்யாண ராமனின் மதவெறி பதிவுகளைத்  ஒன்று திரட்டி அவன் மீது...  புகார் கொடுத்துள்ளார்...!!!
அதன்பேரில் தான் கல்யாண ராமன் கைது செய்யப்பட்டான் எனபது குறிப்பிட தக்கது...!!
ஆனால் அந்த செல்வமணி என்பவரை அழைத்து..  தன்மீது இப்படியான ஒரு புகாரை கொடுங்கள் என  சொன்னதே கல்யாணராமன்தான் என்ற ஒரு புதிய தகவல் வெளிவந்திருக்கிறது....!!!

அதாவது வருகிற சட்டமன்ற தேர்தலில்
இந்துத்துவா அமைப்புகள்  கனிசமான இடங்களை கைப்பற்ற தமிழகத்தில் போதுமான செல்வாக்கு இல்லை என்பதால் இங்கே ஒரு மிகப்பெரிய மதக் கலவரத்தை உண்டாக்கி, அதன் மூலம் தனது ஓட்டு வங்கியை விரிவு படுத்த இந்துத்துவா  காவி கட்சிகள்  ரகசிய ஆலோசனைகளை செய்து வருவதாகவும்....
அதன்படி ஒரு  பிரபலமான இந்து நபரை கொலை செய்து விட்டு ...
அந்த பழியை முஸ்லிம்களின் மீது போட்டு விட்டு அதை ஒட்டி தமிழகத்தில் ஒரு கலவரத்தை உண்டாக்கி விட்டு.....
இஸ்லாமியர்களை வளர விட்டு விட்ட திமுக, அதிமுக, ஆகிய திராவிட  கட்சிகளை புறக்கணியுங்கள்,
நாதியற்ற இந்து மக்களை பாதுகாக்க எங்களுக்கு வாக்குகளை அளியுங்கள் என்றுபுதிய பிரச்சார யுக்தியை கையாள வேண்டும்.
அதன்படி தமிழக தேர்தலில் கணிசமான இடங்களை பிடித்து...
எதிர் கட்சியாகவோ... அல்லது... குட்டி கட்சிகளின் ஆதரவுடன் ஜெயித்து முதல்வராக கூட ஆகி விடலாம் என்றும்...
மன கணக்குகளை போட்டு வந்துள்ளனர்.
இதனிடையே அதிமுக வுடன் கூட்டணியாக நிற்கவும் வாய்ப்பு இருப்பதால் ....இந்த தேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை முடிந்த உடனேயே...
தன்னுடைய கட்சிககாரனையே  போட்டு தள்ளுவது என்ற திட்டத்தை நிறைவேற்றுவது என்று காவிகள் தீர்மாணம் எடுத்ததன் விளைவுதான் ..
கல்யாணராமன் கைதுக்கு முக்கிய காரணம் என்ற பேச்சும் அடிபடுகிறது..!!
அதற்கும் கல்யாணம் கைதுக்கும் என்ன தொடர்பு...???
இருக்கிறது...!!!


RSS தீவிரவாதிகள் மூலமாக அவர்கள் போட்டு தள்ள திட்டமிட்டது வேறு யாரையும் அல்ல...
சாச்சாத் அதே கல்யாணராமனைத்தைதான். ..

வேறு யாரை கொன்றாலும் அந்த பழியை  இஸ்லாமியர்கள் மீது போடுவது சாத்தியம் இல்லாததாக தோன்றவே....
கடைசியாக தேர்வு செய்யப்பட்ட நபர்தான் இந்த கல்யாணராமன்.

காரணம் : ஏற்கனவே இவர் முஸ்லீம்களை முகநூலில் கடுமையாக விமர்சித்து வருவதும் ,...
அதனால் முஸலிம்கள் இவர்மீது கோபமாக இருப்பதும் ஊர் அறிந்த விசயம் என்பதால்....
இவரை பலி கொடுக்க முடிவு செய்து அதற்கான ப்ராசசிங் வேலைகளை துவங்கி இருந்தனர்...!!

அதோடு  அவ்வப்போது.. கஞ்சா  அடித்த கவுதாரி போல  தனது முகநூலில்...
உண்மையெல்லாம் உளறி கொட்டிக் கொண்டு...
எண்ணெய் என்றும் செக்கு என்றும்வெடி குண்டுகளின் சங்கேத பாஷைகளை.. வெளிப் படுத்தியதோடு..
டிசம்பர் 6 அன்று  சென்னை பகுதியில் குண்டு வைக்க இருந்த  திட்டத்தையும்  அதே சங்கேத பாஷையிலேயே  உளறி கொட்டி ....
அதை கெடுத்த  கிறுக்கன் கல்யாணராமன், தனது மரணத்தால் மட்டும்தான்....
நமது  கட்சியின் வளர்ச்சிக்காக உதவ முடியும்  என்று காவிகளால்  முடிவு செய்யப்பட்டு....

அதுசட்ட சபை தேர்தல் தேதி அறிவிப்பு சமயத்தில்  என  முடிவுக்கு வந்து தயார் நிலையில் இருந்தனர்.

ஆனால் இந்த விவகாரம் எப்படியோ  கல்யாணத்தின் காதுகளுக்கு  ரகசியமாய் எட்டவே... அதிர்ச்சியில் உறைந்தான்..

தேர்தலில் MLA சீட்டு தருவார்கள் என்று காத்திருந்த நமக்கு....
எமலோக டிக்கட்  கொடுப்பார்கள் என்று கணவிலும் நினைக்காத அவன்,
தன்  கட்சியிடம் இருந்து தனது உயிரை தற்காத்துக் கொள்ள...
இஸ்லாமிய இயக்கங்களின்  புகாரில் கைதாகி விட வேண்டியதுதான் என முடிவெடுத்தான் கல்யாணம்...!!!

ஆனால்  அவனை கைது செய்யாமல்  வெறும் எச்சரிக்கையோடு திருப்பி அனுப்பியது காவல் துறை..

அதன் பிறகுதான் தனது சட்ட சிக்கலான பதிவுகள் அனைத்தையும் ஒன்று திரட்டி அதை CD வடிவில் தயாரித்து .....

தனது நன்பர் ஒருவர் மூலமாக அதை சிட்லபாக்கம்  போலீஸ் இன்ஸ்பெக்டர்
செல்வமணிக்கு அனுப்பி இருக்கிறான் கல்யாணம்.

அதோடு தனது குடும்பத்தார் யாரும் தன்னை ஜாமினில் வெளியே எடுக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் கூறி விட்டுதான்...
தனது வீட்டில் இருந்து  சிட்லபாக்கம் போலீசாருடன்  கைதாகி சென்று உள்ளான் ...!!

என்ன அநியாயம் இது...???
இப்படியெல்லாம் சதி திட்டம் தீட்டுவார்களா என நினைக்க வேண்டாம்

ஏற்கனவே கடந்த பாராளு மன்ற தேர்தலிலும் தமிழகத்தில்  இதே யுக்தியை காவிகள் கையாண்டதை நீங்கள் யாரும் மறந்திருக்க முடியாது....!!!!

ஆடிட்டர் ரமேஷ் எனபவரையும் அவரது காதலி
பருத்தியூர்  ராஜராஜேஷ்வரியையும் கொலை செய்துவிட்டு அந்த பழியை முஸ்லீம்கள் மீது போட்டார்கள் ...

அதில் ராஜ ராஜேஷ்வரி கொலையையும் ஒரே
வழக்காக சேர்த்தால் ....
இது கள்ள காதல்  மோதலால்  ஏற்பட்ட
கொலையே என வெளியே  தெரிந்தால்,
கதையே கந்தலாகி விடுமென நினைத்து....

அவளது கொலையை மறைத்து விட்டு...

ஆடிட்டர் ரமேஷ் மட்டும்...
இஸ்லாமிய தீவிர வாதிகளின்  வெறிச் செயலால்  வெட்டுப்பட்டு. செத்தது போல
திரை கதை வசனம் எழுதி
அந்த வழக்கின்  கொலைளையாளிகள் என
பழைய இரும்பு வியாபாரிகளான போலீஸ் பகுருதீன்  குரூப்பை கைது செய்து.....
இஸ்லாமியர்கள் மீது...
மீண்டும் ஒரு தீவிரவாத முத்திரையை குத்தினார்கள்..!!

இதன் பிறகு தேர்தலை சந்தித்து கணிசமான ஓட்டுக்களையும் பெற்றார்கள்...!

மீண்டும் ஒரு MP தொகுதியையும் கைப்பற்றினார்கள்..

இப்போது தெரிகிறதா ..??
யாருடைய புகாரின் பேரில்  கல்யாணம் கைது செய்யப்பட்டான் என்று..?????
[3/1/2016, 3:41 PM] திருச்சி ஏர் இந்தியா: கட்டாயத்தின்  வரலாறு ...பெரியதாக இருந்தாலும் புதைந்த உண்மைகள்

சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் இறைவன்.....

கலைஞர் அவர்களே உங்கள் சூழ்ச்சியால் முஸ்லிம் சமூகத்தை பிரித்தீர்கலே

1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர்.
அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள்
அமைப்பாக ஒன்றுதிரண்டு,அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள முஸ்லிம் லீக்கை மக்கள் ஆதரவை இழக்கச் செய்தார் கலைஞர் கருணாநிதி. அடுத்து முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளை, கலைஞரும், முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதி யாக மாற்றினார்.

உதாரணமாக,
துறைமுகம் சட்டமன்ற தொகுதி :
1962-ல் கே.எஸ்.ஜி. ஹாஜா ஷெரிப் (காங்கிரஸ்)
1967-ல் டாக்டர். ஹபிபுல்லா பெய்க் - (முஸ்லிம் லீக்)
1971-ல் திருப்பூர் ஏ.எம். மொய்தீன் (முஸ்லிம் லீக்) - வென்ற தொகுதி - காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு 1977 தேர்தலில் செல்வராஜ் என்பவரை நிறுத்துகிறார்.

1977,1980,1984 என மூன்று முறை துறைமுகம் செல்வராஜை நிறுத்தி வெற்றிபெற வைக்கிறார் கருணாநிதி.

1977-ல் ஆட்சியைப் பிடித்த எம்.ஜி.ஆர் அவர் மறையும் வரை, இந்த மிகப்பெரிய ராஜதந்திரியால், அரசியல் சாணக்கியரால், ஆட்சிக்கு வர முடியவில்லை. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு 1989-ல் நடந்த தேர்தலில் அ.தி.மு.க ஜெ.அணி - ஜா. அணி பிரிந்த நேரத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தாரே அப்பொழுது அவர் நின்று வென்ற தொகுதி அதே துறைமுகம் தொகுதிதான்.

1989-ல் ஏற்பட்ட ஆட்சி இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்டது. 1991-ல் வந்த தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்தில் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட நிலையில் - திமுக நாடு முழுவதும் படுதோல்வி அடைந்து இரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. அது இந்தத் துறைமுகம்தான்.

அதன் பிறகு அந்தத் தொகுதியை விட்டு 1996&ல் வேறு தொகுதிக்கு மாறினார். மீண்டும் முஸ்லிமை நிறுத்துவார் என்று நினைத்தால் இல்லை. கலைஞருக்குப் பிறகு பேராசிரியர் அன்பழகன் நிறுத்தப்பட்டார். 1996, 2001, 2006 நிற்கவைத்து 2011  வரை அவர்தான் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர்.

துறைமுகத்தை விட்டு வேறு தொகுதிக்கு மாறிய கலைஞர் எந்தத் தொகுதி தேர்வு செய்தார் தெரியுமா? சேப்பாக்கம் தொகுதியை. அந்த தொகுதியின் கடந்த கால நிலை என்ன?

1977 ரகுமான்கான் திமுக
1980 ரகுமான்கான் திமுக
1984 ரகுமான்கான் திமுக
1989 எம். அப்துல் லத்தீப் (திமுக சின்னத்தில்)
1991 ஜீனத் சர்புதின் (காங்கிரஸ்)

இப்படி முஸ்லிம்கள் தொடர்ந்து வெற்றிபெற்ற தொகுதியில் 1996, தொடங்கி 2001-&2006 என்று நின்று வென்று வருகிறார். உதாரணமாகத்தான் சென்னையில் உள்ள இரண்டு தொகுதிகளைக் காட்டியுள்ளோம். இன்னும் ஆய்வு செய்தால் அதிர்ச்சி தரும் பட்டியல்கள் வெளிவரலாம்.

முஸ்லிம் லீக் பல துண்டுகளாக உடைந்தது
1977 சட்டமன்றத் தேர்தல் தவிர்த்து 1978 தொடங்கி 1988வரை தோல்வியைப் பற்றி கவலைபடாமல் தன்னுடனே கிடந்த முஸ்லிம் லீக் 1989 தேர்தலில் ஆ.க.அ. அப்துஸ் ஸமது மற்றும் அ. அப்துல் லத்தீப் என்று உடைக்கப்பட்டது. முஸ்லிம் லீக்கிலிருந்து வெளியேறிய லத்தீபின் தேசிய லீக் கட்சிக்கு ஐந்து தொகுதிகளை ஒதுக்கி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தார் கலைஞர். அப்போது தொடங்கி லத்திப் சாகிப் திமுக சிறுபான்மைப் பிரிவாகவே அவருடனேயே இருந்தார். அவர் எப்போது வெளியேறினார் தெரியுமா?

1999 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்த நேரத்தில் மனம் வெதும்பிய நிலையில் லத்திப் சாகிப் சொன்னார்: ‘‘பச்சிளம் பிறைக்கொடியை தூக்கிக் கொண்டிருந்த என்னை, கூட்டணி தர்மம் என்று திமுகவின் கருப்பு, சிகப்பு கொடியைத் தூக்க சொன்னீர்கள் தூக்கினேன். இப்போது பாபர் மஸ்ஜிதை இடித்த காவிக் கொடியையும் தூக்கச் சொன்னால் நியாயமா கலைஞரே?’’ என்று கேட்டுவிட்டு வெளியேறினார் லத்தீப்.

அப்பொழுது லத்தீப் சாகிப்பின் தேசிய லீக்கை உடைத்து தமிழ் மாநில தேசிய லீக் என்ற பெயரில் திருப்பூர் அல்தாப்பை உடன் வைத்துக் கொண்டார். பிஜேபி கொடியோடு முஸ்லிம்களின் பச்சைக் கொடியை பறக்கவிட்ட பெருமைக்குரியவர் கலைஞர்(!)

கலைஞர் பிஜேபியோடு கூட்டணி வைக்க என்னவெல்லாம் சொன்னார். எந்த பிஜேபியை, ‘ஆக்டோபஸ்’ ‘பண்டார பரதேசிகள்என்றாரோ? அவர்களோடு தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டு ‘‘கலைஞர் இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்று சி. சுப்ரமணியம் சொன்னார்’’ என்றார்.
‘‘எதற்காக பிஜேபியோடு கூட்டணி வைத்தோம் என்றால் மதவாதத்தை விட ஊழல் கொடியது’’ என்று ஊழல் கறைபடியாத உத்தமர்(!) மதவெறியை நியாயப்படுத்தினார்.

கலைஞர் பிஜேபியோடு கூட்டணியில் இருக்கும்போது தான் குஜராத்தில் 2000க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது ‘‘அது வேறு மாநிலப் பிரச்சினை’’ என்றார்.

அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குப் போட்ட காவல் அதிகாரிக்கு பொறுப்பு
திமுக ஆட்சிக்கு வந்த சில நாட்களில் கோவையை குண்டு வைத்துத் தாக்க மீண்டும் முஸ்லிம் தீவிரவாதிகள் சதிஎன்ற பெயரில் ஒரு கற்பனைக் கதையை கட்டவிழ்த்து விட்டார் உதவி ஆணையாளராக இருந்த ரத்தினசபாபதி. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியது. ஹாருன் பாஷா என்ற இளைஞரும் அவரது உறவினர்களும் இந்த பொய் வழக்கில் கைதுச் செய்யப்பட்டார்கள். இந்த அக்கிரமதை அரசின் கவனத்திற்கு தமுமுக கொண்டு சென்றது. இதன் விளைவாக இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. காவல்துறைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி, இது கற்பனையாக புனையப்பட்ட வழக்கு என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இதன் விளைவாக ஹாரூன் பாஷாவும் அவரது நண்பர்களும் விடுதலை செய்யப்பட்டனர். ரத்தினசபாபதியை நீதிபதி கடுமையாக கண்டித்தார்.

இத்தகைய முஸ்லிம் விரோதப் போக்குடைய அதிகாரிக்கு தனது ஆட்சியின் அந்திம காலத்தில் தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் பொறுப்பைக் கொடுத்து கவுரவித்துள்ளார் கலைஞர். அரசுப் பணிக்கு ஆட்களை எடுக்கும் இந்த ஆணையத்தில் இவரைப் போன்றவர்கள் இருந்தால் முஸ்லிம் இளைஞர்களுக்கு நியாயமாக நேர்மையாக வாய்ப்பு கிடைக்குமா?

ஆனால் இன்று கலைஞரின்  நிலைமை பெற்ற பிள்ளையை தனது பிள்ளையில்லை  என்று சொல்லும் அளவிற்கு இறைவன் கொண்டு போய்விட்டான்...
சூழ்ச்சிக்காரர்களுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் இறைவன்..

இதற்குக் காரணம்?..
முஸ்லீம்களே....
ஆம்..
தொடர்ந்து முஸ்லிம் ஒட்டுக்களை நம்பிக்கையில் அடிப்படையில் அறுவடை செய்துகொண்டு,
முஸ்லீம்களின் தாய்க்கழகமான முஸ்லீம் லீக்கிற்கு உரிய கௌரவம் தராதது,
அவரது தி.மு.க.வில் முஸ்லீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தராததது,
இதுவரை நாடாளுமன்ற வேட்பாளராக முஸ்லீம்களுக்கு வாய்ப்பயிக்காதது,
முஸ்லீம்களை ராஜ்யசபாவிற்கு தி.மு.க.வின் சார்பாக அனுப்பாதது உள்ளிட்ட தொடர் முஸ்லிம் விரோத போக்கினால்,
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு பாடம் புகட்டவேண்டும் என்ற நோக்கில்,
திமுக வுடன் முஸ்லீம் லீக் கூட்டணி இருந்தும்,
ஒட்டுமொத்தமாக முஸ்லீம் சமுதாயம் அதிமுக விற்கு வாக்களித்தது.
விளைவு,
திமுக படுதோல்வி..
எதிர்க்கட்சி கௌரவம் கூட கிடைக்கவில்லை.
இதேநிலை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்தது.
இதன்விளைவு,
டோட்டல் வாஷ்அவுட்.
ஒரு எம்.பி. கூட தேறவில்லை.
நாடாளுமன்றத்தில் தற்போதுள்ள 57 எம்.பி.க்களில் (39 எம்.பி. + 18 ராஜ்யசபா எம்.பி.) வெறும் 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் மட்டுமே தி.மு.க.வின் பலம். அதிலும் ஒரு எம்.பி. கருணாநிதியின் மகள். இவரை எம்.பி. ஆக்க கருணாநிதி பட்டபாடு ஒட்டுமொத்த தமிழகத்திற்கே நன்கு தெரியும்.
கிட்டத்தட்ட அரசியல் வனவாசத்தில் உள்ளார் கருணாநிதி. காரணம் ஒட்டுமொத்த முஸ்லீம்களின் திமுக சார்பு அரசியல் புறக்கணிப்பு.
அதுமட்டுமின்றி,
கடந்த நாடாளுமன்ற தேர்தல் 2014ல் வேலூரில் முஸ்லீம் லீக் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அப்துல் ரஹ்மான் அவர்கள் வெற்றிபெற வாய்ப்பு இருந்தும்,
துரைமுருகனின் குடும்ப அரசியல் மற்றும் உள்ளடி வேலைகளால் தோற்றார்.
அதேபோல் மயிலாதுறை வேட்பாளர் ஹைதர் அலியும் திமுகவின் ஒத்துழைப்பின்மையால் தோற்றார்.
இது எல்லாம் முஸ்லீம் லீக்கிற்கு தெரியாமல் இல்லை.
தெரிந்தும் முஸ்லீம் லீக் திமுகவிற்கு வரும் சட்டசபை தேர்தலில் ஆதரவு கொடுக்கிறது என்றால்,
வேறுவழி இல்லை என திமுக தவறாக கணித்துவிட வேண்டாம்.
முஸ்லீம் லீக் தனது நீண்டகால நண்பனுக்கு தரும் இறுதி வாய்ப்பு.
ஏனெனில்,
முஸ்லீம் லீக்கும் சர்வ ஜாக்கிரதையாய்,
திமுக + காங்கிரஸ் கூட்டணி உறுதியான பின்னரே தனது அதரவை தெரிவித்தது. தமிழக அரசியலை உற்று நோக்குபவர்களுக்கு இந்த நுட்பம் நன்கு புரியும்.
அதேபோல்,
தானாக வந்த வாய்ப்பையும் ஜெயலலிதா வீணடித்துவிட்டார்.
ஆம்,
கடந்த சட்டசபை 2011, நாடாளுமன்றம் 2014 தேர்தல்களின் ஒட்டு மொத்த முஸ்லீம்களும் திமுகவிற்கு பாடம் புகட்டும் நோக்கில், அதிமுகவை ஆதரித்தனர். மேலும் பீஜெபி யுடன் கூட்டணி இன்றி தனித்து போட்டியிட்டதும் முக்கிய காரணம்.
இதனால் அதிமுகவின் ஒட்டுவங்கி அதிகரித்ததே அன்றி வேறு இரகசியம் ஒன்றுமில்லை. ஆனால் தனக்கு வாக்குவங்கி சதவீதம் அதிகமாக உள்ளதாக அதிமுக நினைத்துக்கொண்டுள்ளது வேறுவிசயம்.

கடந்த சட்டசபை தேர்தலில் முஸ்லீம்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது,
வரும் சட்டசபை தேர்தலில் பீஜேபி யுடன் கூட்டு உள்ளிட்ட காரணங்களால்,
அதிமுக தானாக கிடைத்த கிட்டத்தட்ட 5% க்கும் அதிகமான முஸ்லீம் ஓட்டுகளை வரும் சட்டசபை தேர்தலில் இழக்கும் நிலையே உள்ளது.
இதுதான் வருகின்ற சட்டசபை தேர்தலின் உண்மை நிலை.
இதுதெரியாமல் பல மாயைகள் களத்தில் உள்ளன.
மற்றபடி முஸ்லீம் இயக்கங்களில் கொள்கை ரீதியாக பல பிளவுகள் இருந்தாலும்,
அரசியல் என்று வரும்போது,
தாய்க்கழகமான முஸ்லீம் லீக்கே பிரதானம்.
ஏனெனில்,
முஸ்லீம் லீக்கே தேசியக்கட்சி. இந்த அரசியல் தெளிவு மற்றும் முதிர்ச்சி முஸ்லீம்களிடத்தில் அதிகரித்துள்ளது சமுதாயத்தில் ஒரு நல்ல மாற்றமும் ஏற்றமுமாகும்.
தனது இறுதி வாய்ப்பை திமுகவும் பயன்படுத்திக்கொள்ள தயாராகிவிட்டதாகவே தெரிகிறது.
முஸ்லீம் லீக்கின் பலம் முஸ்லீம் லீக்கை விட கருணாநிதிக்கு நன்கு தெரியும்.

சற்றுப் பொறுத்திருப்போம்.

ஏனெனில் பொறுமையாளர்களுடன் இறைவன் இருக்கிறான்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.