சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்றும், தீர்ப்பில் வருமானம் எல்லாம் சரியாகவே கணக்கிடப்பட்டுள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா புதியமனு தாக்கல் செய்துள்ளார். 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி 4 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதா தனது முதல்வர்பதவியை இழந்தார். அவருடைய எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது. நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பையும், தண்டனையையும் எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த கார்நாடக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, பெங்களூரு தனிநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இதனையடுத்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கடந்த ஆண்டு மே மாதம் விடுதலையடைந்தனர். ஜெயலலிதா மீண்டும் தமிழக முதல்வரானார். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் பதவியேற்றார். இதனிடையே ஜெயலலிதாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து, கர்நாடக அரசும், திமுகவின் அன்பழகனும் உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்துள்ளனர். கடந்த 8ம் தேதி இந்த வழக்கு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜெயலலிதா உள்ளிட்டோர் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, அன்பழகன் ஜெயலலிதா ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர். மேலும் தினமும் வழக்கை விசாரிப்பது குறித்து பிற வழக்குகளை பொருத்து முடிவு செய்யப்படும். ஜெயலலிதா உள்ளிட்டோர் மீதான் சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில் பிப்ரவரி 2 ந்தேதி முதல் இறுதி விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.
kmmalik2009@gmail.com
காவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி
அதிரை இணையங்கள்
Labels
SMS சேவைகளைப் பெற..
TIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் !
தமிழ் நாளேடுகள்
சமுதாய அமைப்புத் தளங்கள்
இஸ்லாமிய இணைய தளங்கள்
Links
Tiyawest Chat Box
Home
NEWS
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு கணக்கு சரியாத்தான்: குமாரசாமி தீர்ப்பு சரியே.. சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. மனு !
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு கணக்கு சரியாத்தான்: குமாரசாமி தீர்ப்பு சரியே.. சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. மனு !
Subscribe to:
Post Comments (Atom)
உம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்
Follow us on facebook
ஜெயகாந்தன் நினைவுகள்
Popular Posts
-
TIYA வின் 2 ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியில் நமது மஹல்லாவாசிகள் அனைவர்களும் தவறாது கலந்து கொண்டு சிறபித்து தருமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம...
-
மது விலக்கு கோரியும், மார்த்தாண்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும், செல்பேன் டவர் மீது ஏறி போராடிய போது, உயிரிழந்த சசி பெருமாள் க...
-
தனி அமைப்பு ஒன்றைத் தொடங்கி அதன்மூலம் திமுகவுக்கு பாடம் சொல்லித்தருவோம். அடுத்த ஒரி...
-
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி தேர்தலுக்கான புதிய டிஜிபியாக கே.பி.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக ...
-
பெங்களூர்: கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் பெங்களூரில் 19 பேர் கண்காணிப்பில் வை...
-
தாஜுல் இஸ்லாம் இளைஞர்கள் சங்கம் (TIYA) மற்றும் தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பாக நமது மேலத்தெரு முஹல்லாவாசிகள் அனைவருக்கும் *நன்றி...!!! நன்...
-
தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலை கழகங்களில் M.Sc. M.Phil படிக்க நுழைவு தேர்வு வரும் 05.06.2011 அன்று நடத்தப்படுகின்றது (இன்ஷா அல்லாஹ் ) அதற்க்...
Blog Archive
- October (1)
- January (7)
- November (8)
- October (2)
- September (1)
- August (10)
- July (13)
- June (88)
- May (54)
- April (22)
- March (61)
- February (102)
- January (51)
- December (205)
- November (310)
- October (297)
- September (271)
- August (257)
- July (223)
- May (30)
- April (158)
- March (208)
- February (173)
- January (247)
- December (209)
- November (232)
- October (19)
- September (113)
- August (143)
- July (118)
- June (56)
- May (39)
- April (178)
- March (221)
- February (112)
- January (3)
- November (31)
- October (101)
- September (6)
- July (64)
- June (71)
- May (121)
- April (73)
- March (116)
- February (85)
- January (138)
- December (140)
- November (107)
- October (56)
- September (1)
- August (71)
- July (124)
- June (102)
- May (105)
- April (94)
- March (126)
- February (86)
- January (83)
- December (164)
- November (102)
- October (171)
- September (174)
- August (205)
- July (201)
- June (94)
- May (87)
- April (173)
- March (119)
- February (142)
- January (169)
- December (215)
- November (182)
- October (41)
- September (109)
- August (150)
- July (112)
- June (122)
- May (88)
- April (108)
- March (106)
- February (120)
- January (177)
- December (212)
- November (183)
- October (151)
- September (51)
- August (1)
- July (47)
- June (73)
- May (89)
- April (86)
- March (92)
- February (54)
- January (58)
- December (75)
- November (78)
- October (18)
- September (27)
- August (57)
- July (67)
- June (79)
- May (85)
- April (29)
- March (49)
- February (47)
- January (40)
- December (44)
- November (50)
- October (59)
- September (70)
- August (74)
- July (62)
- June (62)
- May (11)
- April (36)
- March (49)
- February (37)
- January (69)
- December (95)
- November (57)
- October (40)
- September (45)
- August (50)
- July (64)
- June (40)
- May (45)
- April (37)
- March (58)
- February (16)
- January (12)
- December (32)
- November (66)
- October (66)
- September (45)
- August (16)
தன்ஸில் குரான்
குழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு
வேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
adiraitiyajobs@gmail.com
No comments:
Post a Comment