புதுமனைத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கலந்தர் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் சேக் முஹம்மது அவர்களின் மனைவியும், இல்யாஸ், இர்பான் இத்ரீஸ் ஆகியோரின் தாயாரும், அப்துல் கபூர், யாகூப் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா சல்மா அம்மாள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்


No comments:
Post a Comment