மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்துல் மஜீது அவர்களின் மகளும், மர்ஹூம் குட்டையப்பா என்கிற அப்துல் மஜீது அவர்களின் மனைவியும், ரியாஸ் அஹமது அவர்களின் தாயாரும், முஹம்மது ஆரீப் அவர்களின் சிரிய தாயாருமாகிய செய்யது அஹமது அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் குறித்த தகவல் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment