Latest News

  

இமாம் ஷாபி பள்ளி நிறுவனர் மரணம்

மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சார்ந்த மர்ஹும் முஹமது மொய்தீன் அவர்களின் மகனும் M.M.S. பஷீர் மற்றும் M.M.S. ஜலீல் இவர்களின் மாமனாரும்
இமாம் ஷாபி பள்ளியின் நிறுவனருமான கா.மு. குழந்தை சேக்காதி அவர்கள் இன்று (29-08-2012) காலை திருச்சி மருத்துவமனையில் காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இரவு 9:00 மணியளவில் மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மரணத்தையொட்டி இன்று இமாம் ஷாபி பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

அமீரக தொடர்புக்கு : + 971-55-5143963 (M.M.S. பஷீர்)

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் பிழைகளை அல்லாஹ் மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.