சீனா மக்களிடையே மனித ரத்த பானம் அருந்துவது அறிமுகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பல உணவு வகைகளைளும் , குளிர்பானகளையும் தயாரிக்கும் சீனாவில் தற்போது அறிமுகமாகியுள்ள மனிதனின் ரத்த பானம், அந்நாட்டு மக்களிடம் அதிக கவனத்தை பெற்றுள்ளது.
இவை நகரின் வணிக சந்தைகளில் பைகளில் நிரப்பபட்டு விற்கப்படுகின்றது.
இதுகுறித்து இரத்த பானம் சுவைக்கும் ஆர்வலர்கள் கூறுகையில், குறிப்பாக ஏ,பி.ஓ அல்லது ஏப் என்ற மனித இரத்த வகை பானம் அதிக சுவையை கொண்டுள்ளது என்றும் இது வித்தாசயமாக இருக்கின்றது எனவும் கூறியுள்ளனர்.
மேலும், சீனாவின் ரத்த பான பைகள் முதன்முதலாக லியோனிங் மாகாணத்தில் தான் விற்கபட்டுள்ளது.
No comments:
Post a Comment