நடந்து முடிந்த 2012-2013 ம் ஆண்டிற்கான பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் கடந்த வருடத்தை வீட கூடுதலாக 4 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
சாதனையை பெற்றுத் தந்த காதிர் முகைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை, முன்னாள் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியைகளுக்கு 'அதிரை நியூஸ்' சார்பாக வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டு அவர்களோடு ஒரு நேர்காணலையும் பெற்றோம்.

சாதனை செய்த மாணவிக்களுக்கு எனது வாழ்த்துக்கள்......
ReplyDelete