Latest News

  

டாஸ்மாக்கை மூடக்கோரி வழக்கு உடலில் எதிர்ப்பு சக்தியை கொல்லும் மது விற்பனைக்கு அனுமதிப்பது ஏன்? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி

மதுரை: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய வழக்கு விசாரணையின்போது, மனிதர்களின் உடலில் எதிர்ப்பு சக்தியை கொல்லும் மது விற்பனையை அனுமதிப்பது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஐகோர்ட் மதுரை கிளையில் வக்கீல் ஒருவர் தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் அதிகரித்துள்ளது. மது அருந்துவோருக்கு நோய் பாதிப்பு குறையும் என்ற தவறான கருத்து பரப்பப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு...

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.