அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் E.M.முஹமது நூர்தீன் அவர்களும் மகனும் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹமது சாலிகு அவர்களின் மருமகனும், M. அல் நூர் முஹமது அலி, முஹமது காசீம் ஆகியோரின் மச்சானும், M. இப்ராஹீம் அவர்களின் சகோதரரும், ஊசியப்பா அப்துல் மஜீது, மர்ஹூம் சம்சுதீன் ஆகியோரின் மைத்துனரும், சாகுல் ஹமீது, ஜெஹபர் சாதிக், தமீம் அன்சாரி, நிஜார், ஆசிக் ஆகியோரின் தாய் மாமாவும், அஹமது ஜலீல் அவர்களின் மாமனாரும், நியாஸ் கான் அவர்களின் தகப்பனாருமான அயூப்கான் என்கிற காதர் சுல்தான் அவர்கள் இன்று காலையில் வஃபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று அசர் தொழுகைக்குப் பின் பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment