மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் சி.மு.அப்துல் ஹமீது அவர்களின் மகன் மர்ஹும் M. முகமதுசரீபு (கண்டசாலா) அவர்களின் மருமகனும், மர்ஹும் சி.மு.அப்துல்ரெஜாக், மர்ஹும் சி.மு. அப்துல் தாரிக்,மர்ஹும் சி.மு. முகமது சாதிக், மற்றும் சி.மு. ஜஹாங்கீர் ஆகியோரின் சகோதரரும் மர்ஹும் கண்டசாலா M.ஷாகுல் ஹமீது, M.அப்துல் ஜப்பார், மர்ஹும் M.பஷீர் அஹமது, M.ஜமால் முகமது, M.அஜ்மல்கான் ஆகியோரின் மச்சானும். ம.செ. யாசர் அரஃபாத் அவர்களின் மாமனாரும், சி.மு. முகம்மது ஜஃப்ரான் அவர்களின் தகப்பனாருமாகிய சி.மு. ஜாகிர் உசேன் அவர்கள் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனஸா ஜப்பானில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment