அஸ்ஸலாமு அலைக்கும்
மேலத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் சிங்கப்பூர் அப்துல் ஜப்பார் அவர்களுடைய மகனும் A.J. அப்துல் லத்தீப் அவர்களுடைய சகோதரரும் A. அப்துல் சலாம் அவர்களுடைய தகப்பனாருமாகிய A. அப்துல் ரஜாக் அவர்கள் இன்று மாலை காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment