Latest News

  

கன்னியாகுமரியில் 8 மாதத்துக்கு பிறகு தொடக்கம்; படகில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம்: கடல் அழகையும் கண்டு ரசித்தனர்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் 8 மாதங்களுக்கு பிறகு படகு சேவை தொடங்கி உள்ளது. இன்றுகாலை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்தனர். சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தற்போது தான் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இயைதடுத்து நாளுக்கு நாள் வருகின்ற சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இருப்பினும் கடல் நடுவே உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு...

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.