
சென்னை: இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் மதவாத
சக்திகளை வீழ்த்தி, மாநில உரிமைகளை எப்பாடு பட்டேனும் வென்றெடுப்போம் என்று
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கை
விடுத்துள்ளார். அதில் குறிப்பிட்டதாவது: பன்முகத்தன்மை கொண்ட இந்திய
ஒன்றியத்தினுடைய ஒருமைப்பாட்டின் அடையாளமாக விளங்குபவை மொழிவாரி
மாநிலங்கள். இந்தியா விடுதலை பெற்றபோதே, மாநிலங்களை மொழிவாரியாகப் பிரிக்க
வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி
ஸ்ரீராமுலு அவர்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டு...
No comments:
Post a Comment