Latest News

  

துருக்கி நாட்டில் பலத்த நிலநடுக்கம்: கடல் தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் சுனாமி எச்சரிக்கை: 4 பேர் உயிரிழப்பு என தகவல்

சாமோஸ்: துருக்கி நாட்டில் கிரீஸின் தோடிகேனெஸ் தீவில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவவுகோலில் 7.0-ஆக பதிவாகியுள்ளது. உலகில் இயற்கை பேரிடர்கள் அதிகம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக துருக்கியும், கிரீஸும் இருந்து வருகின்றன. இந்நிலையில் துருக்கி நாட்டில் கிரீஸின் தோடிகேனெஸ் தீவில் பலத்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. கிரீஸ் கடல் பகுதியான ஏஜியன் கடலிலின் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6...

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.