மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அப்பியான் என்.ஏ சரபுதீன்
அவர்களின் மகளும், ஆஸ்பத்திரி தெரு மர்ஹூம் எம்.ஐ முகமது ஜெமில் அவர்களின்
மனைவியும், ஜெஹபர் அலி, பைசல் முகமது, நாசர் அரஃபாத் ஆகியோரின் சகோதரியும்,
ஏ.என் அப்துல் அஜீஸ், டி. அகமது சபுருதீன் ஆகியோரின் மாமியாருமாகிய சித்தி ரபீக்கா (வயது 40) அவர்கள் இன்று மரைக்கா குளம் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-08-2020) மாலை அஸ்ர் தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-08-2020) மாலை அஸ்ர் தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment