Latest News

கொரோனா தொற்று அதிகரிப்பு: குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற ஜூலை 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிப்பு..!!

குடியாத்தம்: கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் குடியாத்தம் நகராட்சியில் வருகின்ற ஜூலை 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் வழக்கம்போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும், முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு உத்தரவுகளையும்,...

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.