
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் வெளியே
சுற்றும் வாகனங்களின் ஓட்டுனர் உரிமங்களை ரத்து செய்ய பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஏப்ரல் 16-க்குப் பின்
பொது ஏலத்தில் விடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தகவல் : m.dailyhunt.in
No comments:
Post a Comment