
தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்,
ஒன்றியக்குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் என 91,975 இடங்களுக்கு
ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது.அதற்கான வாக்கு எண்ணிக்கை
விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2
வது வார்டில் அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜாவின் மகள் ராவியத்துல்
அதரியா போட்டியிட்டார். இவரைஎதிர்த்து திமுக வேட்பாளர் சுப்பு லட்சுமி
போட்டியிட்ட நிலையில், ராவியத்துல்1343 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வி
அடைந்தார்.
Newstm.in
No comments:
Post a Comment