உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட காரணத்தினால், நாடு
முழுவதும் இதுவரை மொத்தம் 1,862 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கம் உள்ளிட்ட
பொருள்கள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது.
இதில், தமிழகத்தில் மட்டும் 401.46 கோடி ரூபாய்
மதிப்பிலான பொருள்கள் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆணையம்
தெரிவித்துள்ளது.
newstm.in

No comments:
Post a Comment