 
                
ஐதராபாத்தில் ரோபோகள் உணவு பரிமாறும் ரோபோ கிச்சன் என்ற உணவகம் திறக்கப்பட்டுள்ளது! 
ஐதராபாத்தில்
 எந்திர மனிதர்களைக் கொண்ட உணவகம் திறக்கப்பட்டுள்ளது. ரோபோ கிச்சன் எனப் 
பெயர் கொண்ட அந்த உணவகத்தில் 4 எந்திர மனிதர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளன. 3
 மணி நேரம் சார்ஜ் செய்தால் ஒருநாள் முழுவதும் பணியாற்றும் திறன் பெற்ற 
எந்திர மனிதர்கள், வாடிக்கையாளர்களுக்கான உணவுகளை விநியோகிக்கும் பணியில் 
ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
 

 
No comments:
Post a Comment