சென்னை விமானநிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் ரூ.4
கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.4 கோடி மதிப்புள்ள
13 கிலோ தங்கத்தை கடத்தி வந்த கர்நாடகாவை சேர்ந்த பயணியிடம் விசாரணை
நடைபெற்று வருகிறது.
இன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.
No comments:
Post a Comment