மேலத்தெரு செ.செ.கா குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம்
செ.செ.கா அப்துல் ஹமீது அவர்களின் மகனும், அகமது கபீர் அவர்களின்
சகோதரரும், எம். ஜெஹபர் சாதிக் அவர்களின் மாமாவும், ஏ.எம் பாருக் அவர்களின்
மைத்துனருமாகிய செ.செ.கா ஜலீன் அகமது (வயது 54) அவர்கள் இன்று மதியம் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-04-2018) மாலை அஸர் தொழுகைக்கு பின் 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (03-04-2018) மாலை அஸர் தொழுகைக்கு பின் 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment