மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த சேர்ந்த மர்ஹூம் சேக்
தாவூது அவர்களின் மகளும், மர்ஹூம் என்.எம்.எஸ் நெய்னா முகமது அவர்களின்
மனைவியும், மர்ஹூம் சேக் ஜலாலுதீன் அவர்களின் சகோதரியும், என்.எம்.எஸ் ஹாஜா
நஜ்முதீன், ஜபருல்லா, தாவூது, அஜ்மல்கான், சகாபுதீன் ஆகியோரின் தாயாரும்,
காதர் முகைதீன், முகைதீன் பாவா, அக்பர் அலி, அகமது ஜலால், அலி அக்பர்,
எஸ்.ஜெஹபர் அலி, ஜெஹபர் அலி ஆகியோரின் மாமியாருமாகிய ஹவ்வா அம்மாள் (வயது 82) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16-02-2018) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (16-02-2018) மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment