அதிராம்பட்டினம், சிஎம்பி லேன் பகுதியை சேர்ந்த மர்ஹூம் சேக் முஹம்மது மரைக்காயர் அவர்களின் மகனும், அஹமது முபாரக், அஹமது அன்சர், ஹக், ஆஷிக் ஆலிம், அப்துல் பாரி, முஹம்மது ஹாசிம், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய, முஹம்மது இல்யாஸ், நிஜாமுதீன், அஹமது அனஸ் ஆகியோரின் மாமனாரும், அதிரை ஷிஃபா மருத்துவமனை நிர்வாகச் செயலருமாகிய ஹாஜி S.M.ஷிப்ஹத்துல்லாஹ் அவர்கள் இன்று காலை 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
நன்றி; அதிரைநியூஸ்


No comments:
Post a Comment