மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சுல்தான் அவர்களின் மனைவியும், இப்ராஹிம்ஷா, சாகுல் ஹமீது ஆகியோரின் தாயாருமாகிய ஹைரா அம்மாள் அவர்கள் நேற்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
Sent from my Samsung device

No comments:
Post a Comment