மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அம்பேலா என்கிற முஹம்மது ஷெரீப் அவர்களின் மகனும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், அப்துல் கரீம், முகம்மது பாசீன் ஆகியோரின் சகோதரரும், அப்துல் காதர், முஹம்மது புஹாரி ஆகியோரின் மச்சானும், நிஜாம், அஸ்லம், முஹம்மது, மாஜுதீன் ஆகியோரின் பெரிய தகப்பனாரும், வெள்ளத்தண்ணி என்கிற ஏ. சகாபுதீன் அவர்களின் தகப்பனாருமாகிய
அமானுல்லா அவர்கள் இன்று மலேசியாவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment