புதுத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஹட்சு முகைதீன் அவர்களின் மகளும் மர்ஹும் முஹம்மது சரீப் அவர்களின் மனைவியும், மர்ஹூம் முஹம்மது பாருக், மர்ஹூம் முஹம்மது அலி, மர்ஹூம் அஹமது ஹாஜா, முஹம்மது அன்சாரி, இக்பால் ஆகியோரின் சகோதரியும், கட்சு முகைதீன் அவர்களின் தாயாருமாகிய சகிதா அம்மாள் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
No comments:
Post a Comment