கடற்கரைத் தெருவைச் சேர்ந்தமுஸ்தபா கமால் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு மக்காவிற்கு உம்ரா பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று நண்பகல் மெக்காவில் மரணமடைந்தார். ( இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் )
அவர்களது நல்லடக்கம் மக்காவில் நடைபெறும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
மேலதிக விவரங்கள் பின்பு
நன்றி : அதிரைநியூஸ்
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete