புதுத்தெரு சின்ன தைக்கால் தெருவை சேர்ந்த மர்ஹூம் காதர் முகைதீன் அவர்களின் மனைவியும், முஹம்மது ஆரிப் அவர்களின் தாயாருமாகிய முத்துகனி அம்மாள் அவர்கள் இன்று மதியம் 3 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment