மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் அ.க. அப்துல் லத்திப் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் கா.செ செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மர்ஹூம் அ.க. முஹம்மது காசிம், மர்ஹூம் அ.க. இப்ராஹீம், ஆகியோரின் சகோதரரும், நவாஸ்கான், பனாஷர்கான் ஆகியோரின் தகப்பனாருமாகிய, கனரா பேங் சம்சுதீன் அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment