மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது சாலிஹு அவர்களின் மகனும், ஜமீல் மரைக்காயர் அவர்களின் சகோதரரும், பஷீர் அஹமது, ஹாஜா சகாபுதீன், காய்கறி கடை நெய்னா முஹம்மது, நவாஸ்கான் ஆகியோரின் மாமனாரும், அப்துல் ஜலீல், முஹம்மது பாரூக், முஹம்மது அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய 'கருப்பரிசி' என்கிற இப்ராஹிம் அவர்கள் இன்று பகல் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்வது குறித்த தகவல் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
Thanks : ADIRAI NEWS


No comments:
Post a Comment