கீழத்தெரு மஹல்லா வெற்றிலைக்காரத்தெருவை சார்ந்த மர்ஹூம் முகம்மது அபூபக்கர் அவர்களின் மகனாரும் அபூபக்கர்,சுலைமான்,நிஜார் அகமது,உமர்த்தம்பி,உதுமான் ஆகியோரின் தகப்பனாருமாகிய அப்துல் வஹாப் [ பக்கர் வாய்ஸ் ] அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்
நன்றி : www.theadirainews.blogspot.in
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete