அதிரை மேலத்தெருவைச் சார்ந்த நாகூர் பிச்சை [ காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் அலுவலர் ] அவர்களின் மகனும் முஹம்மது ஆரிப், அலி அக்பர், நவாஸ்கான் ஆகியோரின் சகோதரருமாகிய மொய்தீன் அவர்கள் கடந்த [ 31-03-2013 ] அமீரகம் ஷார்ஜாவில் வஃபாத்தானார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று 07/04/2013 அமீரக நேரப்படி மாலை 6.30 மணிக்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் அருகாமையிலுள்ள ஷார்ஜா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
நன்றி : அதிரை மெயசா
அதிரை நியூஸ்
நன்றி : அதிரை மெயசா
அதிரை நியூஸ்
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
ReplyDeleteகுறிப்பு : அதிரை பெரிய ஜூம்மா பள்ளியில் நல்லடக்கம் பற்றிய விவரம் அறிவிப்பு செய்யப்பட்டது.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்
ReplyDelete